பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

24 Oct 2017

மரபு_கவிதை_எழுதலாம்


மரபு_கவிதை_எழுதலாம்


தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .

                                                                 அலகிட்டு வாய்ப்பாடு 



No comments: